Dinakaran Home | Astrology Home | Rss Feed
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes
 
 
 
  தோஷங்கள்-ப‌ரிகார‌ங்க‌ள்:
   
 
எனக்கு மேற்படி படிக்கும் வாய்ப்பு எப்படி உள்ளது. திருமணம் எப்போது அமையும்? காதல் திருமணத்திற்கான வாய்ப்பு உள்ளதா? எஸ். லக்ஷ்மி, காரைக்கால்.


குடத்தில் இட்ட தீபம்போல் அமைதியாக இருப்பீர்கள். ஆனாலும் துணிச்சலாக செயல்படும்படியான எதிர்பாராத சூழ்நிலைகள் உருவாகும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கலையார்வம் மிகுந்திருக்கும். காதல் வரும். நுட்பமான கருவிகள் மற்றும் கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்புகளை ...
என் கணவர் மத்திய அரசுப் பணியில் பணிபுரிந்து வருகிறார். அதிகப்படியான கடன்களால் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் இப்போது தனியே பிரிந்து வந்து விட்டேன். கணவர் திருந்தி நாங்கள் எல்லோரும் சேர்ந்து வாழ பரிகாரங்களை கூறுங்கள்.
என்.சாந்தி, மதுரை.


உங்களுக்கு தற்சமயம் துலா ராசியில் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக இருக்கிறார். ராகுவும் கணவன் ஸ்தானத்தினுடைய நெருக்கத்தை குறைத்து விட்டார். உங்கள் நட்சத்திரத்திலேயே ராகு பகவான் 2014 வரை அமரப் போகிறார். ஆரோக்ய குறைவையும் ...
எனக்கு 28 வயதாகிறது. எனக்கு தாய், தந்தை இல்லை. கடந்த பத்து வருடங்களாக ஒரு பணியில் கூட நிரந்தரமாக வேலை செய்ததில்லை. காரணமில்லாமல் ஏதேதோ மனச்சங்கடங்களோடு பயமும் வருகிறது. இதை வெல்ல என்ன பரிகாரம் செய்ய வேண்டும். பா.மகேந்திரன், சென்னை.


தூங்கும்போது தலையணைக்கு அடியில் 100 கிராம் கேரட்டை வைத்து தூங்கி எழுந்ததும் அதை பசுவிற்கு கொடுங்கள். சிவப்பு முள்ளங்கியாக இருந்தாலும் பரவாயில்லை. இதே போலச் செய்யலாம். நீங்கள் வேலையில் ஏற்றத்தாழ்வு அதிகம் பார்க்கிறீர்கள். அதனால் ...
நான் டிப்ளமோ எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்துள்ளேன். எனக்கு திக்குவாய் பிரச்னை உள்ளது. மிகுந்த வேதனையாக உள்ளது. அரசு வேலை எனக்குக் கிடைக்குமா? எம்.ரஞ்சித்குமார், வேலூர்.

வேதபாட சாலையில் வேதம் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுங்கள். முக்கிய ஆன்மிக, மந்திர சம்பந்தமான புத்தகத்தை கொடுங்கள். வேலூரிலுள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு வளர்பிறை வெள்ளிதோறும் சென்று வணங்குங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை மெதுவாக முடிந்தவரை ...
சில பிரச்னைகள் காரணமாக சிறுவயதிலிருந்து என் தாயார் தந்தையை விட்டு பிரிந்தார். தாயார்தான் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இந்த வயதிலும் என் தாயார் வேலைக்குச் சென்று என்னை காப்பாற்றுகிறார். மனதில் குழப்பமும் பயமும் அடிக்கடி தோன்றுகிறது. என் தாயாரை நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும். அதற்கான வழி கூறுங்கள். சித்ரா, சேலம்.

கவலைப்படாதீர்கள். இந்த நல்ல எண்ணமே உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். எதிர்காலம் குறித்த பயங்கள் ஓரளவு இருந்தாலும் எப்போதும் அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. படிக்க வேண்டிய வயதில் நன்கு படித்தலும் வேலை ...
என் சகோதரரின் மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். இவருக்கு உத்யோகத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் முன்னேற்றம் எப்பொழுது கிடைக்கும். பரிகாரம் தெரிவியுங்கள். ஏ.வைத்தியநாதன், நாமக்கல்.


நடப்பு தசையான ராகு தசையிலேயே அனைத்து கஷ்டங்களும் நீங்கி அப்பாடா என்று நிம்மதி தோன்றும். சூரிய பகவானுக்காக ஆதித்ய ஹ்ருதய பாராயணத்தையும் ராகு-கேதுக்களுக்காக ஸ்ரீ சண்டீ பாராயணத்தையும் ஒன்பது முறையும் நடத்தச் சொல்லுங்கள். குருவினுடைய ...

        
Previous  Page: 1 of 86 Next