குடும்பத்தில் ஏற்கெனவே நடந்திருக்கும் துர்மரணங்களும், முன்னோர் வழிபாடு சரிவர நடவாததுமே இதுபோன்ற பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். உங்கள் கணவரின் இறப்பு எவ்வாறு நடந்தது என்பதைப் பற்றி நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. மேலும் மூத்த மகளுக்குக் கூட ....... மேலும்
சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு வக்ர கதியிலும், நினைத்ததை ....... மேலும்
புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் அரிசி கடை வைத்தால் ....... மேலும்
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் கட்டுப்படுத்தும் சூரியனும், புதனும் எட்டாம் ....... மேலும்
அப்படியெல்லாம் எந்தவிதமான விதிமுறையும் கிடையாது. எந்த ஸ்லோகமாக இருந்தாலும் அதை நன்றாக மனதில் பதியவைத்துச் சொன்னால் அதற்குரிய பலன் நிச்சயம் கிடைத்துவிடும். அவ்வாறு அந்த ஸ்லோகமானது மனதில் நன்றாக பதிவதற்கும், அதற்கான பொருளைப் புரிந்து ....... மேலும்
சங்கல்பம் சொல்லும்போது வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவி(கு)ம் சதிதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதக்கண்டே... என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதில் வருகின்ற ‘ஜம்பூத்வீபே’ என்ற வார்த்தைக்கு நாவலந்தீவு என்று நீங்கள் பொருள் கண்டிருக்.... மேலும்
தங்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பாதபூஜையைச் செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கிரஹஸ்தாச்ரமம் என்பது மிகவும் முக்கியமானது. சாதாரண மனிதர்கள் தங்கள் பிறவிக்கான பொருளை இங்குதான் அறிந்துகொள்.... மேலும்
ஆண்டவன் ஏழைகளை மட்டும்தான் சோதிக்கிறான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்.? பணம் படைத்தவர்களை ஆண்டவன் சோதிப்பதில்லையா? உண்மையைச் சொன்னால் பணக்காரர்களைத்தான் ஆண்டவன் மிகவும் சோதிக்கிறான். காசு, பணம் இருந்தால் மட்டும் போதுமா? நிம்மதியான வாழ்வு வேண்டாம.... மேலும்
சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி ....... மேலும்
மிகவும் மனம் வெறுத்த நிலையில் நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பதை உங்கள் கடிதம் காட்டுகிறது. உங்களுக்காவது உயிர்வாழ்வதற்கு ஓய்வூதியமும், ஆதரவிற்கு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அதுவும் இல்லாத நிலையில் அல்லல்படுபவர்களை எண்ணிப் பாருங்கள். இருப்பதைக்.... மேலும்
விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் பிரச்சினைக்கான தீர்வு நீங்கள் திருமணம் செய்து கொள்வதே ஆகும். உங்கள் ....... மேலும்
சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறையினரின் பெயரைச் சொல்வதற்கும் அறிவியலுக்கும் ஆழ்ந்த தொடர்பு உண்டு. ஜெனிட்டிக்ஸ் என்று அழைக்கப்படும் மரபணுவியல் படித்தவர்கள் இந்த கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ..... மேலும்
கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை கார்த்திகை மாதம் என்றழைக்கிறோம். கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணைகின்ற நாளில் திருக்கார்த்திகை தீபத் திருவி.... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.