உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜோதிட ஸ்கேன் ரிப்போர்ட் உடல்நலம், மனநலம் ஜாதகம் என்ன சொல்கிறது? ஜோதிட சாஸ்திரம் என்பது நம் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகும். இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படாத விஷயங்கள் இல்லை எனலாம். ......... மேலும்
திருவிடைமருதூர்: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அடுத்த திருச்சேறையில் சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ......... மேலும்
சேலம்: சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, தேர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் கோயில் தேர் பழுதானதால், தேர் திருவிழா நடத்தவில்லை. இதையடுத்து ......... மேலும்
தென்காசி: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயிலில், தைத்திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் ......... மேலும்
பாப்பாக்குடி: திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோமதியம்பாள் கோயிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா, நேற்ற...... மேலும்
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில், தை ......... மேலும்
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான அரிவாள்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ...... மேலும்
காரைக்கால்: தை அமாவாசையையொட்டி, காரைக்கால் கடற்கரையில் நித்தியக்கல்யாண பெருமாள், கைலாசநாதர் ஒருசேர எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசை நாளன்று நித்தியக்கல்யாண பெருமாள்,...... மேலும்
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி நாகதேவதை கோயிலில், வீடுகளுக்குள் பாம்பு வராமல் தடுக்க, பக்தர்கள் குடும்பத்துடன் கூடி ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். போச்சம்பள்ளி அருகில் உள்ள புங்கம்பட்டியில் நாகர்குட்டை மலை ......... மேலும்
தாழையூத்து: நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் திருவாதிரை விழாவின் சிகரமான ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. விழாவில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய ......... மேலும்
நெல்லை: நெல்லை மாநகரில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு நடந்த தாண்டவ தீபாராதனையை திரளானோர் தரிசித்தனர். நெல்லை மாநகரில் உள்ள சிவாலயங்களில் மார்கழி திருவிழா கடந்த மாதம் 24ம் ......... மேலும்
ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ஆருத்ரா உற்சவம் நடைபெற்றது. நடுங்கும் குளிரிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், ......... மேலும்
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. நேற்று ......... மேலும்