திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவத்தின் 7ம் நாளான நேற்று உபயாநாச்சியார்களுடன் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். 9ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற...... மேலும்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ...... மேலும்
திருப்பூர்: திருப்பூர் ஈஸ்வரன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். திருப்பூர் மாநகரின் மத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி (ஈஸ்வரன்) கோவில் மற்றும...... மேலும்
சேலம்: சேலத்தில் வைகாசி விசாகத்தையொட்டி சப்பரத்தில் வைத்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருவீதி உலா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக நாளில் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கும். இக்கோயிலில் நிறுத்தப்பட்டிருந...... மேலும்
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் வாடிப்பட்டி அருகே தர்மராஜன் கோட்டையில் அமைந்து...... மேலும்
திருவெறும்பூர்: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூரில் பழம்பெருமை வாய்ந்த நறுங்குழல் நாயகி சமேத எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் இடது பக்கம் சற்று சாய்ந்து பக்தர்கள் ......... மேலும்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை ......... மேலும்
திருச்சி: வயலூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வயலூர் சுப்பிரமணியசாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினம்தோறும் இரவு 8 ......... மேலும்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானத்தில் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் நச்சாடை தவித்தருளிய சுவாமி உடனுறை தவம்பெற்ற நாயகி திருக்கோயிலில் ......... மேலும்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கிராமங்களில் உள்ள கோயில்களில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்கத்தர்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டியில் அருள்மிகு கருப்பசாமி, பச்சையம்மாள் மற்றும் ......... மேலும்
உடன்குடி: மானாடு கலியுக வரதர் சாஸ்தா கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை பெருந்திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தரிசித்தனர். கி.பி. 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மானாடு கலியுகவரதர் சாஸ்தா கோயில் இந்து சமய அறநிலையத்துறை ......... மேலும்
திருவலம்: திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பராஜபுரம் பகுதியில் பொன்னையாற்றங்கரையில் படர்ந்த ஆலமரத்தடியில் அமைந்துள்ள பரந்தாமன் சகாய பஞ்ச பாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி கடந்த ஏப்ரல் 9ம் தேதி காலை யாசக ......... மேலும்
அரக்கோணம்: அரும்பாக்கம் கிராமத்தில் சுமார் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனுபாம்பாள் உடனுறை தேவாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள்ளாக ......... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.