திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த நேமம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் 11ம் ஆண்டு தீமிதி விழா நேற்றிரவு 7 மணிக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு 8 ......... மேலும்
திருப்பதி: திருப்பதி தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்தும், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். திருப்பதியில் பிரசித்தி பெற்ற தாதையகுண்டா கங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த 9ம் தேதி ......... மேலும்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு கிராமம் வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் 33ம் ஆண்டு கூழ் வார்க்கும் விழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 26ம் தேதி ......... மேலும்
சித்தூர்: காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ......... மேலும்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் உள்ள பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்தது. முதல் நாள் திருமஞ்சனக் குடம் அழைப்பு நடந்து இரவு சக்தி கரகம், தேவராட்டம் செண்டை மேளம் முழங்க வாண வேடிக்கையுடன் ......... மேலும்
சுரண்டை: சுரண்டையில் பிரசித்தி பெற்ற அழகு பார்வதியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் மண்டகபடியார்கள் சார்பில் சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலை ......... மேலும்
ஆரணி: ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. ஆரணி பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. ......... மேலும்
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் சித்ராபவுர்ணமி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரதராஜபெருமாள் பச்சை பட்டுத்தி மருதாநதி ஆற்றில் இறங்கினார். இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வரதராஜபெருமாள் ...... மேலும்
திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்த உற்சவத்தின் 2வது நாளில் தங்க தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் ......... மேலும்
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை துவக்கி வைத்தார். கிரிவலத்தை முன்னிட்டு நேற்றுகாலை 8மணிக்கு&n...... மேலும்
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதேபோல சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைப்பாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவில்லிபுத்தூரில் சித்திர...... மேலும்
அம்பை: கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கல்லிடைக்குறிச்சி லட்சுமிதேவி பூதேவி சமேத ஆதிவராக பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா ஏப்.30ல் ......... மேலும்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாசான பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 24 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 2 ம்தேதி பூவோடு வைத்தல், 5 ......... மேலும்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.