மதுரை: மைசூர் தசராவை மிஞ்சும் வகையில் மதுரை சித்திரை திருவிழா உருவாக்கப்பட்டது. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளி 7 நாட்கள் 70 கி.மீ. தூரம் தொடர்ந்து உலா வந்து மீண்டும் கோயிலுக்கு போய் ......... மேலும்
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 3ம் நாளான நேற்று அம்மன் கைலாச பர்வத வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவகாசி பத்ரகாளியம்மன் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 2ம் ......... மேலும்
அரியலூர்: தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் தாதம்பேட்டையில் வைணவ தலங்களில் பிரசித்திப்பெற்ற வரதராஜ பெருமாள் ......... மேலும்
உடன்குடி: உடன்குடி அருகே பெரியபுரத்தில் பிரம்ம சக்தி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இத்திருக்கோயில் ஆண்டுதோறும் வருடாபிஷேகம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதன்படி 9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 6 ......... மேலும்
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு கெங்கையம்மன் கோயிலில் சிரசு ஏற்றும் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பேரணாம்பட்டு திருவிக நகரில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் 28ம் ஆண்டு சிரசு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி செல்வவிநாயகர், ......... மேலும்
நெல்லை: தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில் பெருந்திரளாகப் பங்கேற்ற மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நெல்லை தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் 9ம் ......... மேலும்
ஆரணி: ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயிலில் நடைபெற்று வரும் அக்னிவசந்த விழாவில் ஏசி சண்முகம் பங்கேற்று வழிபட்டார். ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தர்மராஜா கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. ......... மேலும்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பகவத் ராமானுஜர் 1000வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமானுஜரின் ரதயாத்திரை நடந்தது. கோவில்பட்டியில் ராமானுஜன் தொண்டர்குழாம் அடியார்கள் சார்பில் பகவத் ராமானுஜர் 1000வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ......... மேலும்
நெல்லை: தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று மாலை கங்காளநாதர் வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். இன்று காலை வருடாபிஷேகத்தைத் தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. இதில் பெருந்திரளானோர் வடம் பிடித்து நிலையத்தில் ......... மேலும்
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் மேற்கு ரத வீதியில் அமைந்துள்ளது லட்சுமி நாராயண பெருமாள் கோயில். இக்கோயிலில் ......... மேலும்
வள்ளியூர்: வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் து...... மேலும்
கும்பகோணம்: உலக நலன் வேண்டி கும்பகோணம் சவுராஷ்டிரா புதுத்தெரு உள்ள மாயாசக்தி அம்மனுக்கு நவசண்டி மகாயாகம் நேற்று நடைபெற்றது. புதுத்தெருவில் உள்ள மாயாசக்தி அம்பிகைக்கு (வைரவிழா) 75ம் ஆண்டு வசந்த பாலாபிஷேக மகோத்சவவிழா நேற்று ......... மேலும்
திருச்சி: ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் சேவை சாதிக்கிறார். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியத...... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.