மகப்பேறு என்பது, கொடுக்கல் - வாங்கல் அடிப்படையிலே அமைந்துள்ளது. அன்பைக் கொடுப்பதில் - அன்பைப் பெறுவதில்; தீமை செய்வதில் - தீமையைப் பெறுவதில்; செல்வம் கொடுப்பதில் - செல்வத்தைப் பெறுவதில்; எனப் பிறவிகள் அனைத்துமே, ....... மேலும்
‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ `கோபுர தரிசனம் கோடி பாவ நாசம்’ - என்பதெல்லாம் முன்னோர்கள் வாக்கு. தொலை தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, மனதை இழுத்துப் பரவசப் படுத்துவது கோபுரம். என்னவெல்லாமோ சிந்தனையில் இருந்து ....... மேலும்
முறைப்படி, ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் என்றால், கண்டிப்பாகக் கொடிமரம் இருக்க வேண்டும். சிமெண்ட், செங்கல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலைகள், வழிபாட்டிற்கு உகந்தவை அல்ல. மூலவர் கல்லால் அமைக்கப்படக் காரணம், ஒலி அதிர்வுகளைத் ....... மேலும்
உண்டு. அம்பிகைக்கு, ஸ்ரீசக்கரம் என்று சொல்கிறோம் அல்லவா? அதில் ஒன்பது சுற்றுக்கள் உள்ளன. அவற்றை ஆவரணங்கள் என்பார்கள். அவைகளின் உள் சுற்றின் நடுவில், பிந்து மண்டலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறார். மற்ற எட்டு சுற்றுகளிலும் வாக்குத் ....... மேலும்
உள்ளம் பெருங் கோயில் ஊன் உடம்பு ஆலயம்வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவ லிங்கம்கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே- எனும் திருமூலர் வாக்கின் படி, நம் உடம்பை ....... மேலும்
தேவ குருவுக்குக்கூடத் தெரியாத சஞ்ஜீவினி மந்திரம் தெரிந்தவர். அதன் மூலம், இறந்தவர்களைப் பிழைக்கச் செய்பவர். தவம், கல்வி ஆகியவற்றில் தலைசிறந்தவர். சிவபக்தி மிகுந்தவர். தான் இழந்திருந்த கண் பார்வையைக் கடும்தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து ....... மேலும்
உண்மைதான். ஆனால், இதற்கும் வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை. இது விவசாயத்தோடு தொடர்புக் கொண்டது. வாழை பயிரிட உகந்த மாதமாக, ஆடி மாதத்தைச் சொல்வோம். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ எனும் பழமொழி தெரிந்தது தானே! ....... மேலும்
வெளியில் உள்ள வெப்பம், காற்றழுத்தம் ஆகியவை அதிகமாக இருக்கும். அதில் இருந்து மீண்டு வீட்டிற்குள் நுழைந்ததும், வீட்டிற்குள் இருக்கும் குறைந்த காற்றழுத்தமும் குறைந்த வெப்பமும் பழக்கப்படச் சற்று நேரமாகும். அதாவது, வீட்டிற்குள் இருக்கும் வெப்ப ....... மேலும்
சேக்கிழார் இதையே வேறு விதமாகச் சொல்கிறார். நுனி இடது கைப்பக்கமாக என்று சொல்லவில்லை அவர்; ‘ஈர் வாய் வலம் பெற வைத்து’ என்கிறார். இடது என்பது அமங்கலம். வலது என்பது மங்கலம். வலம் வருதல் ....... மேலும்
ஆரோக்கியம்! ஆரோக்கியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தகவல் இது. ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திரங்களுக்கு ஓய்வு கொடுத்து, மெயின்டனன்ஸ் - பராமரிப்பு என்ற பெயரில் அந்த இயந்திரங்களைத் தூய்மை செய்து, அந்த இயந்திரங்களை நல்லமுறையில் ....... மேலும்
தாராளமாகக் கிடைக்கும். சொல்லப் போனால், இதன்மூலம் விளையும் பயன் அதிகமாகவே இருக்கிறது. கோயில்களில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, நம்மால் அருகில் சென்று தரிசிக்க முடியாது. யாரேனும் முக்கியஸ்தர்கள் வந்து விட்டால், கேட்கவே வேண்டாம். தொலைக்காட்சி ....... மேலும்
மரம், செடிகள் எல்லாம் கரியமில வாயுவை வாங்கிக்கொண்டு, பிராணவாயுவைக் கொடுக்கும். பலர் கூடும் இடங்களில் வெளிப்படும் கரியமில வாயுவால் சுற்றுப்புறச் சூழ்நிலை கெட்டு, ஆரோக்கியம் கெடும். அதை நீக்கவே நாம் வெளியிடும் கரியமில வாயுவை ....... மேலும்