மேரு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இது சாக்தம் என்று சொல்லப்படுகின்ற சக்தி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டது. அம்பாள் உபாசனை என்பது இதற்கு அவசியம். ஆதிபராசக்தியின் அம்சமே இந்த மேரு என்கிற விக்கிரகம். அம்பிகையின் ....... மேலும்
இது தவறான கருத்து. குருபார்வை இருந்து விட்டால் மட்டும் திருமணம் நடந்துவிடாது. அவரவர் ஜாதகத்தில் திருமண யோகம் என்பது எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் திருமணம் என்பது நடக்கும். குருபார்வை, குருபலம், வியாழ நோக்கம் என்று ....... மேலும்
விளக்கிற்கு ஏது முகம்? சாதாரணமாக ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்துப் பாருங்கள். அந்த விளக்கின் ஒளியானது எல்லா திசைகளிலும்தான் பரவும். கிழக்கு நோக்கி ஏற்றுகிறோம், வடக்கு நோக்கி ஏற்றுகிறோம் என்பதெல்லாம் நம் மனதில் ....... மேலும்
நிச்சயமாக இல்லை. மின்சார ஒளியில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது தவறு. தீப ஜோதியில் இருந்து வரும் ஒளி வெள்ளத்தில்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். அதனால்தான் ஆலயத்தில் சந்நதியிலும் வீட்டில் பூஜையறையிலும் விளக்கேற்றி வைக்கிறார்கள். ....... மேலும்
ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடு வதற்கு என்று ஒரு விதிமுறை உண்டு. அந்த விதிகளின்படி அந்த பண்டிகைகள் வருகின்ற நாட்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்பது சூரியன் துலாம் மாதத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருகின்ற ....... மேலும்
குழந்தை பிறந்து ஒரு வயது கழித்து ஜாதகம் எழுத வேண்டும் என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள். ஆசை என்பது எப்பொழுது அந்தக்குழந்தையின் மனதில் உதிக்கிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பணியினைத் துவக்கிவிடுகின்றன. ஒரு பொம்மையை ....... மேலும்
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்பசி வந்திடப் பறந்தது போம்.”என்பது ஔவையின் வாக்கு. அதாவது மானம், குலம், கல்வி, வண்மை, ....... மேலும்
சரம ஸ்லோகம் என்பது மந்திரம் அல்ல. இறந்தவர்கள் குறித்துச் சொல்லப்படுகின்ற துதி. அவ்வளவுதான். அதாவது இந்த வருடத்தில், இந்த மாதத்தில், இந்த நட்சத்திரம், திதி, கிழமை கூடிய நாளில் இந்த குலத்தில் வந்த மாமனிதர் ....... மேலும்
சென்றால் என்ன? திருநள்ளாறு என்றவுடனே சனீஸ்வரன் நினைவிற்கு வருகிறார். சனி என்றவுடன் ஏதோ தோஷம் போல ஒரு விதமான பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. திருநள்ளாறு ஸ்தலத்தில் சனீஸ்வரன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயத்தில் மூலவர் ....... மேலும்
குழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும். இந்த பூமியில் உதித்தவுடன் ....... மேலும்
நிச்சயமாக இல்லை. வெள்ளை நிற ஆடை என்பது தூய்மையின் அடையாளம். வெண்ணிற ஆடை என்பது விதவைப் பெண்களுக்கு உரியது, இதனை சுமங்கலிப் பெண்கள் அணியக்கூடாது என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து. பொதுவாக சுமங்கலிப் ....... மேலும்
தடைகள் அத்தனையும் தூள் தூளாகிவிட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். சிறு திருத்தம். பிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பதாக நீங்கள் எண்ணுவது தவறு. பல பகுதிகளில் முருகனுக்கும், மாரியம்மனுக்கும் கூட சிதறு ....... மேலும்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.