அடுத்தவர்களின் வார்த்தைக்காக நாம் வாழக்கூடாது. நமது மனதிற்கு எது நிம்மதியைத் தருமோ அந்த வாழ்வினையே நாம் வாழ வேண்டும். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தில் தற்போது ....... மேலும்
நிச்சயமாக மனப் பக்குவம் இல்லாததே இதற்குக் காரணம். விதி என்பது தற்கொலை எண்ணத்தைத் தராது. விதியை மீறி நடக்கின்ற மதியே இதற்குக் காரணம். விதியை மதியால் வெல்ல முடியும் என்று எண்ணி செயல்படுபவர்கள் தாங்கள் ....... மேலும்
மோட்சம் என்ற வார்த்தைக்கு இறைவனின் திருவடியைச் சென்றடைவது என்று பொருள். மோட்சம் அடைந்தவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. முற்றும் துறந்த சந்யாசிகள், மகாத்மாக்கள், ஞானிகள் என்று இந்த மோக்ஷப்ராப்தி என்பது லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ....... மேலும்
பிள்ளைகளின் திருமணத்திற்கும், காசிக்குப் போவதற்கும் என்ன சம்பந்தம்? காசி என்பது இந்துக்களின் புண்ய க்ஷேத்ரம். இந்து மதத்தில் பிறந்த ஒருவன் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் குளித்து புண்ணியம் தேட வேண்டும் ....... மேலும்
கும்பாபிஷேகத்தில் பல வகைகள் உண்டு. அஷ்டபந்தனம், ரஜதபந்தனம், ஸ்வர்ணபந்தனம் என்று ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக தேவதைகளை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். பந்தனம் என்றால் கட்டிவைத்தல் அல்லது கட்டுக்குள் வைத்திருத்தல் என்று பொருள் கொள்ளலாம். கும்பாபிஷேக.... மேலும்
உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகத்தில் செவ்வாயும் கேதுவும் இணைந்து கடுமையான தோஷத்தினைத் தருகிறார்கள். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தினை கணிதம் ....... மேலும்
உங்கள் பேத்தியின் ஜாதகத்தை சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கணிதம் செய்து பார்த்ததில் அவர் பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு ....... மேலும்
உங்கள் வயதினை ஒத்த பெரும்பாலான பெண்களுக்கு வருகின்ற பிரச்னைதான் உங்களுக்கும் உண்டாகி இருக்கிறது. உங்களுக்காவது வலது கால் மட்டும்தான் வலியைத் தந்துகொண்டிருக்கிறது. பல பேர் இரண்டு கால்களிலும் மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ....... மேலும்
விசாகம் நட்ச்த்திரம் இரண்டாம் பாதம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவர் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. கேது தசையின் காலத்தில் அவருடைய உடல் ஆரோக்யம் ....... மேலும்
இறைவன் படைப்பினில் காரண காரியம் இல்லாமல் எது ஒன்றும் நடப்பதில்லை. 70வது வயதில் இருக்கும் நீங்கள் மனநிம்மதி இன்றி வாழ்வதாக கடிதத்தில் எழுதியுள்ளீர்கள். முதுமையில் தனிமை என்பது கொடிதினும் கொடிது என்ற ஔவையாரின் கூற்றினை ....... மேலும்
உங்கள் மகனின் ஜாதகப்படி அவருக்கு வெளிநாட்டு உத்யோகம் என்பதே நன்றாக உள்ளது. அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது குரு தசையில் சனி ....... மேலும்
உங்கள் தாயாருக்கு அவரது கணவர் ஆகிய உங்கள் தந்தை இறுதிச் சடங்கினைச் செய்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். வயிற்றில் பிறந்த ஆண் வாரிசு ஆகிய நீங்கள் உயிருடன் இருக்கும்போது கணவர் இறுதிச் சடங்கினைச் செய்ய சாஸ்திரம் ....... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.