ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு. ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் இந்த தலையெழுத்து என்பதை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்ன பாவகம் என்பது நிர்ணயம் செய்யும். லக்னம் என்று அழைக்கப்படும் முதல் பாவகமே ....... மேலும்
நமக்குப் பசிக்கிறது என்றால் நாம் உணவருந்த வேண்டுமா அல்லது மற்றவர்கள் உணவு அருந்தினால் நமது பசி நீங்கிவிடுமா? நம்முடைய வேண்டுதலுக்கு நாம்தான் பரிகாரம் செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் செய்வதால் நமது வேண்டுதல் நிறைவேறிவிடாது.திருப்பதி ....... மேலும்
கூடாது. காக்கைக்கு பழைய சாதத்தை வைப்பது என்பது தவறு. புதிதாக சமைத்த உணவை, அதிலும் வீட்டில் உள்ள யாரும் சாப்பிடாத உணவை மட்டுமே வைக்க வேண்டும். நாம் ருசி பார்த்த உணவுப் பண்டம் எதுவாக ....... மேலும்
முடியாது. ஜனனத்தையும், மரணத்தையும் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவருக்கு மட்டுமே உண்டு. ஒரு ஜோதிடரால் இவற்றை தீர்மானிக்க முடியும் என்றால் அவரே கடவுளாக ஆகிவிடுவார். ஜோதிடத்தின் மூலம் ஒரு மனிதனுக்கு இந்த நேரத்தில் கண்டம் ....... மேலும்
திருஷ்டி தோஷம் தாக்காமல் இருப்பதற்காக இவ்வாறு கட்டிக் கொள்கிறார்கள். கையில் கட்டிக் கொள்ளும் கருப்புக்கயிறு போலத்தான் இதுவும். நேரடியாகத் தாக்கும் திருஷ்டி தோஷத்திற்காக கையிலும், மறைமுகமாகத் தாக்கும் பில்லி, சூனியம், மாந்த்ரீகம் முதலான விஷயங்கள.... மேலும்
உணர்ந்தோர் அலைவதில்லை. உணராதவர் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல் அலைகிறார்கள். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்கிறது ஆதிசங்கரரரின் அத்வைத சித்தாந்தம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் குடியிருக்கிறான் என்பதே இதன் பொருள். இதைத்தான் நீங்கள் மனக்கோயில்கொண்டெழும் .... மேலும்
நிச்சயமாக. பிரசாதம் மட்டுமல்ல, வெறும் சாதத்தை வீணாக்கினாலே பாவம் என்பது வந்து சேரும். ‘அன்னம் ந நிந்த்யாத்’ என்கிறது வேதம். அன்னத்தை நிந்திக்காதே. அன்னத்தை பழித்தல் கூடாது, உணவினை உண்ணும்போது கீழே இறைத்தல் கூடாது ....... மேலும்
“தில்லுமுல்லு திருவாதிரை” என்று திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி நம்மவர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. பொய், புரட்டு, சாமர்த்தியமான செயல்பாடு, காரியம் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தைத் திரித்துப் பேசுதல் போன்ற குணங்களைக் கொண்டவர்களை தி.... மேலும்
இயற்கையாகவே இந்த பூமியைச் சுற்றி அமைந்துள்ள காந்தப்புலத்தின் வீரியம் வடக்கு திசையில்தான் குவிந்திருக்கும். இந்த விசையானது மூளையை பாதிக்கும் என்பதால் வடக்கு நோக்கி தலை வைத்து உறங்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இந்த ....... மேலும்
கருவறையில் இருக்கும் இறைவனை தரிசித்துவிட்டு திரும்பி வரும்போதும் இறைவனின் திருமுகத்தைக் கண்டுகொண்டே வர வேண்டும் என்ற எண்ணத்தில் கருவறைக்கு நேரெதிரே கண்ணாடியை அமைத்தார்கள். தீபாராதனை நடக்கும்பொழுது சந்நதிக்கு இருபுறமும் நிற்கும் பக்தர்கள் தங்களின் வலத.... மேலும்
சரியில்லைதான். தற்காலத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் வேலைக்காரிதான் இந்த பணியைச் செய்கிறார். பத்து வீட்டில் ஒரே பெண் இந்த வேலையைச் செய்யும்போது ....... மேலும்
கிரகப் பிரவேசம் என்று சொல்ல வேண்டும். கிரஹப்ரவேசம் அல்ல. க்ருஹம் என்றால் வீடு. கிரஹம் என்றால் வானத்தில் உள்ள கோள்களைக் குறிக்கும். க்ருஹப்ரவேசம் என்று அழைக்கப்படுகின்ற புதுமனை புகுவிழா செய்வதற்கு என்று ஒரு சில ....... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.