பழநி: பழநி அருகே கணக்கன்பட்டி சற்குரு பழநி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி அருகே கணக்கன்பட்டியில் சற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அனுக்கை, கணபதி ஹோமம்.... மேலும்
இலுப்பூர்:இலுப்பூரில் உள்ள அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இலுப்பூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இப் பகுதியில் உள்ள .... மேலும்
அலங்காநல்லூர்: முருகப்பெருமானின் ஆறாவது படையாக விளங்கும் சோலைமலை முருகன் கோயில் அழகர்மலை உச்சியில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைபூச திருவிழா. இந்த விழா நேற்று காலை 9.45 மணிக்கு தங்கக் கொடிமரத்தில் மயில் உ.... மேலும்
உடுமலை: உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. மாலகோயில் என அழைக்கப்படும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அலங்க.... மேலும்
திருமலை: திருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலை யொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டைக்கு சென்றார். பின்னர் யானைகள் அணிவகுக்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொ.... மேலும்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று மறுவூடல் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மு.... மேலும்
செய்துங்கநல்லூர்: தென் சிதம்பரம் என்று போற்றப்படும் செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோயில் திருவாதிரை விழாவில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி நடந்தது. செய்துங்கநல்லூரில் மிகப்பழமையான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி .... மேலும்
ஊட்டி: ஊட்டி பெர்ன்ஹில் பவானீஸ்வரர் திருக்கோவில் 106ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு திருத்தேர் விழா நேற்று நடந்தது. ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் பவானீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா தரிசன .... மேலும்
அவிநாசி: அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இக்கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் நாள் தோறும் காலை .... மேலும்
வில்லியனூர்: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவை மாநிலம் வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் ஆ.... மேலும்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருக்கோர்ணேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி திருவிழா தேரோட்டம் கடந்த 17ம் தே.... மேலும்
பேரையூர்: பேரையூர் அருகே, கூவலப்புரத்தில் நடந்த ஆடி அமாவாசை திருவிழாவில், பெண்கள் கைகளை பின்னால் கட்டி சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய விநோத சம்பவம் நடந்தது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே, கூவலப்புரத்தில் சுந்தரமூர்த்தி, சுந்தரவிநாயகர்.... மேலும்
தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே உள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் ராஜகோபாலசாமி கோயி.... மேலும்