1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த சூழ்நிலையிலும் தங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காத ஒன்றாம் எண் அன்பர்களே! இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்தப் .... மேலும்
மருத்துவம் என்கிற ஜோதிடம் - 21
சமுதாயத்தில் மருத்துவர் என்றாலே தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. மருத்துவர்களைப் பற்றி கேலியும், கிண்டலும் கலந்து பலவிதமான ஜோக்குகள் பத்திரிகைகளில் வந்தாலும், மருத.... மேலும்
அக்பருடைய ஆட்சி காலம். ராஜபுத்திரர்கள் எல்லோரும் அக்பருக்கு அடிபணிந்து விட்டனர். அடிபணியாது சிலர் கப்பம் கட்ட மறுத்து தனியாக ஆண்டு வந்தனர். அவர்கள் மிகவும் பராக்கிரமம் மிக்கவர்களாக இருந்தனர். அவர் களுள் மார்வாடிகளான, ராஜஸ்தானைச் சேர்ந்த சில.... மேலும்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிகார தோரணையும் எடுத்த கொள்கையில் மாறாது இருப்பவர்களுமான ஒன்றாம் எண் அன்பர்களே! இந்த மாதம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்யம் சீராகும்.... மேலும்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் பலரும் மருத்துவப் படிப்பிற்கான கனவில் இருந்து வரும் காலம் இது. மருத்துவம் படிப்பதற்கு நுழைவுத்தேர்வு அவசியமா, அவசியமில்லையா என்ற குழப்பத்தில் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மிகுந.... மேலும்
திருச்செந்தூர் கிழக்குக் கடல் ஓரத்தில் அமைந்துள்ள முருகத்தலம். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருப்பது, தேவர்களுக்குத் துன்பம் இழைத்துவந்த சூரபத்மனையும், அவனது அசுரக் கூட்டங்களையும், முருகன் சம்ஹரித்த இடம். அசுரக் கூட்டங்களை வென்றழித்த ப.... மேலும்
புரந்தரதாசர் மத்வ சம்பிரதாயத்தின் எட்டு தாசர்களில் ஒருவராவார். இவர்கள் எல்லோரும் பாண்டுரங்கனுடைய பக்தர்களாவார்கள். புரந்தரதாசர் சகல சாஸ்திரங்களையும் கற்றவர். சங்கீதத்தின் பிதாமகர் என்று கூறப்படுபவர். கன்னட இலக்கிய கர்த்தா. பாற்கடலில் பகவான்.... மேலும்
வைகாசி விசாகத்தில் விரதமிருந்து முருகனை தரிசித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். ‘வேலுண்டு வினையில்லை’ என்பார்கள். வேலால் தன் பக்தர்களின் வினைகளை அறுப்பவன் முருகன். விசாக திருநாளில் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் .... மேலும்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் உடைய ஒன்றாம் எண் வாசகர்களே! நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும் .... மேலும்
சென்ற இதழில் மருத்துவ ஜோதிடத்தில் செவ்வாய் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைக் கட்டுப்படுத்துவதைப்போல மேலும் பல உறுப்புகளின் மீது தனது தாக்கத்தினை ஏற்படுத்துகிறார் என்பதைக் கண்டோம். எந்தெந்த உறுப்புகளின் மீது அவரது தாக்கம் உண்டாகிறது, செவ்வ.... மேலும்
ஒடிஷா மாநிலத்தில் போஜதேவர் என்ற ஓர் அந்தணர் இருந்தார். அவருடைய மனைவி, ரமாதேவி. போஜதேவர் சகல கலைகளும் கற்றவர். அவர்களுடைய ஒரே மகன் ஜெயதேவர். தந்தையே மகனுக்கு அனைத்து சாஸ்திரங்களையும் கற்பித்தார். இவரும் சாஸ்திரத்தில் வித்தகராகத் திகழ்ந்தார்..... மேலும்
* சித்திரை மாதம் திருதியை அன்றுதான் பகவான் மஹாவிஷ்ணு, மீனாக (மச்சம்) அவதாரம் செய்தார். ஆகவே அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
* சித்திரை மாத .... மேலும்
ஜோதிடம் என்னும் மருத்துவம் - 18
ஒரு மனிதனின் ஜாதகத்தில் உண்டாகும் சனியின் தாக்கத்தினால் உடல் அழகு மொத்தமாக பாதிக்கப்படும் என்பதை உதாரண ஜாதகத்தோடு சென்ற இதழில் கண்டோம். அதே நேரத்தில் ஆணழகன் போட்டியி.... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.