1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். பணவர.... மேலும்
ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக் காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை .... மேலும்
மகான்களிலேயே ஸ்ரீரமணரின் அவதாரம் வித்தியாசமானது என்பார்கள். பொதுவாகவே மகான்கள் சுருங்கப் பேசி விளங்க வைப்பார்கள் என்றாலும், ஸ்ரீரமணர், இறைவன் தட்சிணாமூர்த்திக்கு இணையாகவே சொல்லலாம். வெறும் பார்வையாலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கூட.... மேலும்
சோழநாட்டிலுள்ள அந்த அழகிய கடற்கரை நகரம் காரைக்கால். அங்கே செல்வம் மிகுந்த வணிகர்கள் வாணிபம் செய்து வந்தனர். அவர்களில் ஈகையோடு, கனிந்த பக்தியும் கொண்டவர் தனதத்தனார். ஈசன் அருளால் தனக்குப் பிறந்த மகளுக்கு புனிதவதி எனப் பெயர் சூட்டினார். புனித.... மேலும்
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப் பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். தாரகன் எனும் அரக்கன் தான்தோன்றியாக திரிந்தான்..... மேலும்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் உடைய ஒன்றாம் எண் அன்பர்களே! நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும் எச்சரி.... மேலும்
ஒரு மனிதனின் ஜாதகத்தில் சுக்கிரனின் சஞ்சார நிலையே அவனது பார்வை வலிமையை (vision) நிர்ணயம் செய்கிறது என்பதை கடந்த இதழில் கண்டோம். மருத்துவ ஜோதிடர்களின் ஆராய்ச்சியில் வெளியான சுக்கிரன் பற்றிய மற்றுமொரு சுவாரசியமான தகவலையும் தெரிந்துகொள்வ.... மேலும்
புராண நிகழ்வுகளின் மைய விஷயமே தலங்கள் உருவாவதில்தான் உள்ளது. தனி மனித ஞானத் தேடலின் உற்பத்தியே கோயில்கள்தான். அதுபோல புராணங்கள் அகங்காரத்தை நசிக்கச் செய்யும் விஷயத்தையே விதம்விதமான முறைகளில் விளக்கியபடி உள்ளன. அதில் கடவுளர்களே தம்மை அகங்கார.... மேலும்
அகிலமே போற்றி அனுசரிக்கும் மஹாசிவராத்திரி இந்த மாசி மாதம் 23ம் தேதி (6.3.2016) அன்று வருகிறது. இப்புனித நாளில் இரவெல்லாம் விழித்திருந்து ஆறுகால சிவாபிஷேகங்களை தரிசிப்பது இம்மைக்கும், மறுமைக்கும் அற்புதங்களை அருளும். இந்த அற்புதத் தருணத்தில்.... மேலும்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய ஒன்றாம் எண் அன்பர்களே! இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதி.... மேலும்
புத்ரகாரகன் என்று ஜோதிடம் சுட்டிக் காட்டுகின்ற குரு என்றழைக்கப்படும் வியாழன் என்ற கோள்தான் ஆண்களின் விந்தணு சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை கடந்த இதழில் கண்டோம். மனித உடலில் கொழுப்புச்சத்து (Cholesterol) அதிகமாவதால் இன்றைய சூழலில் ப.... மேலும்
16.1.2016 - கலிக்கம்பர்
சிவனடியார்களை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவர்கள் கால்களைக் கழுவி உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கலிக்கம்பர். அவர்கள் வீட்டில் முன்பு வேலை செய்த ஒருவர் சிவனட.... மேலும்
நீலாயதாட்சனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல மனைவி நாராயணி அவர்களுக்கு விருந்தோபசாரம் செய்தாள். வந்தவர்கள் பொதுவாகப் பேசுவதைவிட நீலாயதாட்சனுடைய அசாத்திய திறமையைப் பாராட்டிப் பேசுவதை வ.... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.