1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் ஒன்றாம் எண் அன்பர்களே! இந்த மாதம் மன தைரியம் உண்டாகும். மனதிலிருந்த கவலை, வருத்தம.... மேலும்
ஜோதிடம் என்னும் மருத்துவம் - 15
நரம்பு பலகீனத்தால் ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தனது ரத்தம், சதை, நாடி, நரம்பு என அத்தனையையும் ஒன்று திரட்டி மற்றொரு ஜீவனை இந்த உலகத்தில் .... மேலும்
‘‘நன்றவொரு நவமியுஞ் சுக்ல சஞ்சாரமாம்
சுங்கனவனுக்கு இன்பமாம்: இருத்திய
கடையும் முன்னானுமென மதிபுக மயக்கம்
விடுப்பீர் சேதமில்லை சொன்னோம்
யெந்தை யீசனாண்டு நிற்க
அழிவேது யுயிர்க்கு’’
- என்கிறார், புலிப்பாணி சித்தர். மயன்.... மேலும்
வைகுண்ட ஏகாதசி - 21.12.2015
ஓர் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். அதில் தனுர் மாதம் எனும் மார்கழியில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம். இதனை தெலுங்கு மக்கள் முக்கோடி ஏகாதசி என்று.... மேலும்
ஆண்டாள் தரிசனம், திருமணம் நிச்சயம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நதி அர்த்த மண்டபத்தில் ‘வெள்ளக்குறடு’ என்னும் மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்க மன்னருடன் .... மேலும்
ஜோதிடம் என்னும் மருத்துவம் - 14
சைனஸ் பிரச்னையால் தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொண்டு தலைவலிக்கு ஆளாகி பெரும் அவஸ்தைக்கு ஆளாபவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கும். தலையை இரு கைகளாலும் கெட்.... மேலும்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திர.... மேலும்
ஜோதிடம் என்னும் மருத்துவம் - 13
சென்ற இதழில் நல்ல திடகாத்திரமான உடல்வாகினை உடைய நபர் திடீரென்று இருதயம் செயல்படாமல் நின்று இறந்துபோனதற்கான காரணத்தை அவரது ஜாதகத்தினைக் கொண்டு ஆராய்ந்தோம். ரத்தத்தில்.... மேலும்
கார்த்திகை தேர்த் திருவிழா கேரள மாநிலம், பாலக்காடு நகரின் ஒரு பகுதிதான் கல்பாத்தி. “காசியில் பாதி கல்பாத்தி’’ என்பது இத்தலச் சிறப்பு. அதற்குக் காரணம், காசியில் உள்ளதுபோல் இங்கேயும் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு போலவே ஆறு கால பூஜ.... மேலும்
பிரச்னை இவ்வளவு பெரிதாகப் போய்விடும் என்று சேகர் நினைக்கவில்லை. தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உயிர் பயம் பீடித்திருப்பதை அவனால் உணர முடிந்தது. கவுன்சிலர் ராஜேந்திரனைப் பற்றி புகார் செய்திருக்க வேண்டாமோ என்று நினைத்துக் கொண்டான். “பலதட.... மேலும்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
கம்பீரமான தோற்றத்தை உடைய நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்.... மேலும்
ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியன்று நாகப்பட்டினம் கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பவுர்ணமி விழா மற்றும் ஐப்பசி பரணி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெறும். அச்சமயம் .... மேலும்
ஜோதிடம் என்னும் மருத்துவம்
சென்ற இதழில் நுரையீரலில் பிரச்னையைச் சந்தித்த ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கண்டோம். மனித உடலின் இயக்கத்திற்குக் காரணமான பகுதி இதயம். இதயம் சீராக இயங்கினால் மட்டுமே உடலின் அ.... மேலும்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.