கன்னியாகுமரி: ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பகவதியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் இந்துக்க.... மேலும்
ராமேஸ்வரம் / வத்திராயிருப்பு: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் நேற்று பல லட்சம் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நேற்று முன்தினம் ம.... மேலும்
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தரிசித்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தனித்துவம.... மேலும்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. குருவித்துறையில் வைகை ஆற்றங் கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க குருஸ்தலமாக விளங்குவது சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இங்கு 5 நிலை.... மேலும்
திருமலை:சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த 31ம் தேதி கருடர் உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் காலை, இரவு என்று இரண்டு வேளையும் ஒவ்வொரு .... மேலும்
திருமலை: அப்பலாயகுண்டா பிரமோற்சவத்தின் 3வது நாளில் சிம்ம வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி நான்கு மாடவீதியில் பவனி வந்தார். அப்போது, பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். திருப்பதி அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் க.... மேலும்
புதுக்கோட்டை: 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவன்குளம் பாண்டுரெங்கன் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகர் பல்லவன்குளம் வடக்கு கரையில் (விட்டோபா பெருமாள்) ரகுமாயி தாயார் சமேத பாண்டுரெங்கன் கோயில் உள்ளது. இது சுமார்.... மேலும்
சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று காலை கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கருட சேவ.... மேலும்
காரைக்கால்: காரைக்கால் ஆயிரங்காளியம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆயிரங்காளியம்மன் பூஜை விழா இவ்வாண்டு நடைபெற்றது..... மேலும்
அழகர்கோவில்: அழகர்மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஒன்றானது வைகாசி மாதம் நடைபெறும் விசாக திருவிழாவும் ஒன்று. இந்த விழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. தினமும் மாலையில் சுவாமி புறப்பாட.... மேலும்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசித்தனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்ச.... மேலும்
புவனகிரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த மாதம் திருநங்கைகள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு த.... மேலும்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோடிபதூர் பத்ரகாளியம்மன் கோயில் விழாவில் 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் விடிய, விடிய வழிபாடு நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் தென்பெண்.... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.