திருவையாறு: திருவையாறு அருகே கண்டியூர் சிவன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. திருவையாறு அருகே கண்டியூரில் மங்களாம்பிகா சமேத உடனாகிய பிரம்மசிரக்கண்டீஸ்வரர் எனும் வீரட்டேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் அப்பர் பெருமானால் பாட.... மேலும்
களக்காடு: களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலத்துடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். களக்காட்டில் கி.பி.11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்ட சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்மன.... மேலும்
போளூர்: போளூர் தும்பை நாச்சியம்மன் கோயில் தேரோட்டம் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இதனை எம்எல்ஏ கே.வி.சேகரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். போளூர் பாலகண்ணையன் தெருவில் கிராம தேவதையான தும்பை நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் தேரோட்.... மேலும்
காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன் பட்டினத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரங்காளியம்மன் பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. விழாவையொட்டி மரப்பேழையிலிருந்து அம்பாள் எழுந்தருள செய்யும் ந.... மேலும்
வேதாரண்யம்: கோடியக்காடு குழகர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில.... மேலும்
கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் நீலப்பாடி நாகநாத சுவாமி மற்றும் கருடேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 46 ஆண்டுக்கு பின் நேற்று நடந்தது. நாகநாதசுவாமி, சவுந்தரவல்லியம்மன், கருடேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், க.... மேலும்
நாங்குநேரி: சிங்கிகுளம் வரதராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாங்குநேரி அருகேயுள்ள சிங்கிகுளம் தேவிநீளாதேவி சமேத வரதராஜபெருமாள் கோயில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதன.... மேலும்
பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலூரில் இருந்து ஆம்பூர் செல்லும் வழியில் சுமார் 23 கி.மீ தொலைவில் பள்ளிகொண்டா அருகே அமைந்த.... மேலும்
நெல்லை: நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறுவதற்கு 48 நாட்கள.... மேலும்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று இரவு விநாயகர் உற்சவம் நடந்தது. பின்னர், முருகனுக்கு ச.... மேலும்
கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் சப்தஸ்தான (ஏழூர் பல்லக்கு) பெருவிழா நேற்றிரவு தொடங்கி சப்தஸ்தான திருத்தலங்களுக்கு புறப்பாடு நடைபெற்றது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில், திருக்கலயநல்லூர் எனும் சாக்கோட்டை அமிர்த .... மேலும்
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி சவுந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நேற்று காலை நடந்தது. இக்கோயில் வசந்த மண்டபத்தில் காலை பஞ்சமூர்த்திகளுக்கும்.... மேலும்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பெரியகண்மாயில் அமைந்திருக்கும் குளங்கரைகாத்த அய்யனார் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பால்குட விழா நடந்தது. திருப்புத்தூர், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பூர்ண பு.... மேலும்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.