வேலூர்: வேலூரில் முக்கிய விழாவாக ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ.... மேலும்
பெரியகுளம்: பெரியகுளத்தில் அழகர் பச்சைப்பட்டு உடுத்தி, கருப்பு திலகமிட்டு ஆற்றில் இறங்கினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
பெரியகுளத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது..... மேலும்
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட மலை மீது சுமார் 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். குற்றாலத்தில் அகஸ்திய.... மேலும்
திருமலை: திருச்சானூர் பத்மாவதி கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த உற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சானூர் பத்மாவதி கோயிலில் வருடந்ேதாறும் நடைபெறும் வசந்.... மேலும்
திருப்பதி: தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் உள்ள விஷ்வ ஸ்தூபத்திற்கு சிறப்பு அபிஷேகத்துடன் திருவிழா தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் ஒரு காலத்தில் பாலகாலு வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தன.... மேலும்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் நாளைமறுநாள்(7ம் தேதி) மற்றும் 8ம் தேதி நாட்களில் நடைபெறுகிறது. இதையொட்டி தேரோட்ட முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜெயந்தி தலைமைய.... மேலும்
சைவத்திருமுறைகளை தொகுத்து பரப்பி அருளிய சிவபாதசேகரன் எனப் போற்றப்பட்ட மாமன்னன் ராஜராஜசோழன் கிபி 1004 முதல் 1010 வரை தென் கைலாயம் எனப் போற்றப்படும் தஞ்சை பெரிய கோயிலை எடுப்பித்தார். இது அமைந்துள்ள அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு மரபியல் சிறப.... மேலும்
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பர ஈஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயத்தில் நேற்று தாராபிஷேக தொடக்க சிறப்பு பூஜை நடைபெற்றது. வருடந்தோறும் அக்னி நட்சத்த.... மேலும்
தென்காசி: கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்தனர். தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயிலில், சித்திரை பெருந்திருவிழா கடந்த 25.... மேலும்
செய்துங்கநல்லூர்: வல்லகுளத்தில் கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடை விழா நடந்தது. செய்துங்கநல்லூர் அருகே வல்லகுளம் பெருமாள் சுவாமி மற்றும் கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடை விழா விமர்சையாக நடந்தது. இதற்காக கருங்குளம் தாமிரபரணி ஆற்றில்.... மேலும்
மதுரை: சித்திரை திருவிழாவில் நேற்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கக்குதிரையில் வீதியுலா வந்தனர். தொடர்ந்து இரவில் வேடர் பறிலீலை நிகழ்ச்சி நடந்தது.
மதுரை சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, காலை 9 மணிக்கு மீனாட்சி அம்மன், சுவாமி சுந.... மேலும்
தரங்கம்பாடி: நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர்கோவில் திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல்.... மேலும்
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டரில் உள்ள தச்சநல்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. அழகிய கல்சிற்பங்களால் வடிவமைக்கப்பட்ட பழமைவாய்ந்த இக.... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.