கடக லக்னத்தில் பிறந்த இவனுக்கு 3ம் இடத்தில் குரு-சனி இணைப்பு உள்ளது. வாழ்க்கை உயர்வதும் தாழ்வதுமாக அமையும். ஐந்தில் உள்ள ராகுவால் எதிரிகள் இவரை முன்னேற விடாமல் தடுப்பர். 40 வயதுக்குப் பின்னரே யோகம் ....... மேலும்
இவன் கும்ப லக்னத்தில் பிறந்திருக்கிறான். லக்னாதிபதியான சனிபகவான் ஒன்பதாம் வீட்டிலும், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானமான புதன் வீட்டில் சுக்கிரனும், ஆறாம் வீட்டில் புதன் வக்ரமாகியும் உள்ளார்கள். 2016ம் வருட முடிவிலேயே இவருக்கு ....... மேலும்
மகனுக்கு கோட்சாரப்படி பூர்வ புண்ணிய ஸ்தானமான துலா ராசியை பல கிரகங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த இடமே பலமிழந்துள்ளது. சூரியன், சனி, ராகு, சந்திரன் ஆகியோரும் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள். 42 வயதுக்கு மேல் இவனுக்கு ....... மேலும்
குடும்பத்தில் பெண் தெய்வ கோபமும் நாகதோஷமும் உள்ளவனாக காலசர்ப்ப தோஷத்தில் பிறந்திருக்கிறீர்கள். இப்போதைக்கு முக்கிய கிரகங்கள் வலுவிழந்துள்ளன. விருத்தாசலத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமான பெண்ணாடகம் (பெண்+ஆ+கட.... மேலும்
சூரியன் ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அனைவருக்கும் இரக்க குணத்தால் நல்லதையே செய்வீர்கள். தவறு செய்பவர்களுக்கும் அபயகரம் நீட்டி உதவுவீர்கள். உங்களுக்கு நிச்சயம் அரசு வேலை கிட்டும். இது தவிர கப்பல் இறக்குமதி, கட்டிடம் கட்டித் ....... மேலும்
இவள் ருதுவான நேரத்தில் ரிஷபத்தில் சனி, ராகு இணைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரமாகவும் அமைந்துள்ளது. மேலும் பிறந்த அமைப்பை வைத்து பார்க்கும்போது 2016 பிப்ரவரிக்குள்ளேயே வேலை நிரந்தரமாக அமைந்து விடும். இவளுக்கு மத்திம வயதில் திருமணம் ....... மேலும்
உங்கள் மகனால் உங்களின் வாழ்க்கை உயரப் போகிறது. தாய் பாசம் அவனுக்கு அதிகம். யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் எந்த பேப்பரிலும் கையெழுத்து போடாதீர்கள். 2016 குரு பெயர்ச்சிக்குப் பின்னர் நல்ல வழி கிடைக்கும். செவ்வாயின் ....... மேலும்
பெண்களின் ஆடைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரத்தையும் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு ஞாயிறு அன்றும் திங்கள் அன்றும் உணவு கொடுங்கள். உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செவ்வாய்க் கிழமையன்று சென்று சிறப்பு வழிபாடு நடத்துங்கள். உங்கள் பெயரில் ....... மேலும்
கடக லக்னத்தில் செவ்வாயும், மகரத்தில் சந்திரனும் இருக்கிறது. இந்த வாழ்வு போதும் என்று கேது நினைக்க வைத்து விட்டார். கேது பகவான் 6ல் அமர்ந்திருக்கிறார். காளையார் கோயில் என்று மதுரைக்கு அருகே ஒரு தலம் ....... மேலும்
2016 பிப்ரவரி மாதத்தில் உங்கள் தந்தையே உங்களிடம் வந்து பேசுவார். தன் பேத்தியை அழைத்துப் போய் கொஞ்சுவார். கவலை வேண்டாம். சூரியனும் குருவும் இணைந்து உங்களுக்கு தெய்வ காரியங்களில் அதிகமான பற்றை ஏற்படுத்தி விடுவார்கள். ....... மேலும்
துலாம் லக்னத்தில் பிறந்து பாக்ய ஸ்தானமான 9ம் இடத்தில் அதாவது, மிதுனத்தில் சுக்கிரன் இருக்கிறார். இதனால் நல்ல கூர்மையான அறிவுத் திறனோடும், அழகும், கலை ஆர்வம் மிக்கவராகவும், நடிப்புத் திறமை மிக்கவராகவும் விளங்குவார். ஆனால், ....... மேலும்
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்பது முற்றிலும் மூடநம்பிக்கை. முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற ....... மேலும்
திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் இவை ஐந்தும் ஒரு நாளிற்குரிய முக்கியமான ஐந்து அங்கங்கள். இந்த ஐந்தையும் நமக்குத் தெரிவிப்பதுதான் பஞ்சாங்கம். அதாவது பஞ்ச அங்கம். திதி என்பது சூரியன் சஞ்சரிக்கும் நிலைக்கும், ....... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.