|
|
|
|
| செப்டம்பர் - 2010 - September |
| வெள்ளி |
நல்ல நேரம்
6-9, 1-3, 5-6, 8-10 |
| 3 |
எமகண்டம்: 3.00-04.30 |
| Friday, September 03, 2010 |
இராகு காலம்:
10.30-12.00 |
|
|
| இன்றைய ராசிபலன் |
| மேஷம் |
: உதவி |
ரிஷபம் |
: குழப்பம் |
| மிதுனம் |
: இழப்பு |
கடகம் |
: சோர்வு |
| சிம்மம் |
: சாதனை |
கன்னி |
: துணிச்சல் |
| துலாம் |
: வாய்ப்பு |
விருச்சிகம் |
: பகை |
| தனுசு |
: கடமை |
மகரம் |
: வருமானம் |
| கும்பம் |
: மாற்றம் |
மீனம் |
: வெற்றி |
|
|
|
| உங்கள் ராசி பலன்களை அறிய... |
|
|
| |
|
|
 |
|
|
| உங்கள் காதல் பொருத்தம் அறிய... |
|
|
 |
|
| உங்கள் சீன ராசி பலன்களை அறிய... |
|
சீன ராசி பலன்கள்
எலி:
நீங்கள் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது திடீர் என தடைகள் ஏற்படலாம். சில காரியங்களால் உங்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படும். நீங்கள் எந்தவொரு காரியத்தையும் நிதானமாக செய்தால் உங்களுக்கு வெற்றி கிட்டும்.
எருது:
இந்த குதிரை மாதம் உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால தடைகள் நீங்கி சிறப்பாக இருப்பீர்கள். நீங்கள் தோல்வி என நினைக்கும் அனைத்து காரியங்களும் நிறைவேறும். பணவரவு கிட்டும்.
புலி:
இந்த மாதத்தில் சில விஷயங்களில் நீங்கள் வேகமாக செயல்படுவீர்கள். இதனால் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். எந்தவொரு புதிய திட்டம் தொடங்குவதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பொதுவாக உங்களுக்கு சுமாரான மாதமிது.
முயல்:
இந்த மாதத்திலாவது நல்லது நடக்கும் என்று என்னும் உங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே
கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு பக்கத்தில்
இருந்தாலும் அது உங்கள் கண்களுக்கு தெரியாது. இதனால் ஒரே மாதிரியாக எந்த
வேலையையும் செய்யாமல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
டிராகன்:
உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு, தடை என்பதே கிடையாது. எந்தவொரு காரியத்திலும் முதன்மையாக நின்று செயல்படும் நீங்கள் அடுத்தவர்களின் வேலைகளில் தலையிட்டு உதவி புரிவீர்கள். நீங்கள் நல்லது என்று உதவி புரியும் காரியங்களினால் உங்களுக்கு பிரச்சனை வரக் கூடும்.
பாம்பு:
இந்த குதிரை மாதம், உங்களுக்கு மிதமான பலன்களைத் தரும். அதிவேகம் ஆபத்தை
விளைவிக்கும் என்பதனால் எந்த காரியத்தையும் நிதானமாக
செய்வது நல்லது. உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும்.
குதிரை:
நீங்கள் எந்தவொரு விஷயத்தையும் நிதானமாக செய்ய வேண்டும் என்று எண்ணுவீர்கள், ஆனால் இந்த மாதத்தில் எதையும் வித்தியாசமாக செய்து விடாதீர்கள். எந்தவொரு செயலையும் கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள், எந்தவொரு புதிய முயற்சியையும் கவனமாக செய்யுங்கள்.
ஆடு:
எந்தவொரு காரியத்திலும் சளிப்பில்லாமல் வேகமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய இந்த முயற்சியினால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வேகமாக செல்லும் போது கடினமான பாதையை தாண்டி தானே செல்ல வேண்டும்!. நீங்கள் இசியாக சென்று விடுவீர்கள்.
குரங்கு:
குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் மாதம் இது. எந்தவொரு
காரியத்தையும் இந்த மாதத்தில் தொடங்கினால் அது உங்களுக்கு வெற்றியை
கொடுக்கும். உங்களுக்கு சரி என்று நினைக்கும் காரியத்தை மட்டுமே செய்யுங்கள்.
சேவல்:
உங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட இழப்புகளையும் பெருட்படுத்தாமல் நீங்கள் செய்யும் காரியமே சரி என்று எண்ணுவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். உங்களுக்கு நிறைய எதிரிகள் தோன்றுவார்கள் அதனால் உங்களது வேலைகளில் சரியாக இருங்கள்.
நாய்:
பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வீர்கள். நேற்று செய்த தவறு ஒன்றால், இன்று பிரச்னை உருவாகலாம். விருப்பம் இல்லாமல், சில செலவுகளைச் செய்யலாம். பெற்றோர் வழியில் பெருமைப்படும் வகையிலான உதவி கிடைக்கும். புதியவர்கள் சிலர் உங்களின் வீட்டிற்கு வரலாம்.
பன்றி:
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். புதியவர்களின் நட்பை பெறலாம். நண்பர்கள் சிலர் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசலாம். நாளை நடக்கும் என நினைத்த காரியம் ஒன்று இன்றே நடந்து விடலாம். கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் செல்லும். சிலர் செய்த உதவியை நினைத்துப் பார்ப்பீர்கள்.
|
|
 |
|
|
| |
|
|
|
|
* வெள்ளிக்கிழமை, விக்ருதி வருடம், ஆவணி மாதம் 18&ம் நாள்.தேய்பிறை.
|
| * தசமி திதி மறுநாள் அதிகாலை மணி 3.41 வரை, பிறகு ஏகாதசி திதி. மிருகசீர்ஷம் நட்சத்திரம் காலை மணி 9.53 வரை, பிறகு திருவாதிரை நட்சத்திரம். |
| * குளிகை: 7.30 - 9.00 |
| * சூலம்: மேற்கு. |
* பரிகாரம்: வெல்லம். |
| * பொது: திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் காலை கோரதம். இரவு வெள்ளித்தேர் அம்பாள் இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி. மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி உறியடி உற்சவம். |
|
|
 |
|
|
|
|
|
 |
|
|
| உங்கள் திருமண பொருத்தம் அறிய... |
|
|
 |
|
|
| உங்கள் எண் ஜோதிட பலன்களை அறிய... |
|
ஒன்று:
எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும்...
இரண்டு:
இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல...
மூன்று:
ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு...
நான்கு:
இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4&ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை!
ஐந்து:
இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும்.
ஆறு:
ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள்
ஏழு:
இப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன..
எட்டு:
மனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். "சுவையாக இருக்கிறது" என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில் அதிகம்!
ஒன்பது:
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். துணிவே துணை என்று நடை போடுவார்கள்.
|
|
|
 |
|
|