|
|
|
|
| மே - 2013 - May |
| வெள்ளி |
நல்ல நேரம்
6.00-9.00, 1.00-3.00, 5.00-6.00, 8.00-10.00 |
| 24 |
எமகண்டம்: 3.00-4.30 |
| Friday, May 24, 2013 |
இராகு காலம்:
10.30-12.00 |
|
|
| இன்றைய ராசிபலன் |
| மேஷம் |
: தர்மம் |
ரிஷபம் |
: அறிவு |
| மிதுனம் |
: கம்பீரம் |
கடகம் |
: புத்தி |
| சிம்மம் |
: யோசனை |
கன்னி |
: ஆதரவு |
| துலாம் |
: நிம்மதி |
விருச்சிகம் |
: பழுது |
| தனுசு |
: சுபம் |
மகரம் |
: உதவி |
| கும்பம் |
: புத்தி |
மீனம் |
: பயம் |
|
|
|
| உங்கள் இன்றைய ராசிபலன்களை அறிய... |
|
|
 |
|
|
| உங்கள் காதல் பொருத்தம் அறிய... |
|
|
 |
|
|
|
ஆன்மீக அர்த்தங்கள் :
திருவையாறு வடகயிலாயம் கோயிலில் புராண கால சோழர் சிற்பம் கண்டுபிடிப்பு
தஞ்சை: திருவையாறில் வடகயிலாயம் என்று அழைக்கப்படும் பஞ்சநதீஸ்வரர் கோயிலில் புராண கால சோழர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தஞ்சை மாவட்டம் திருவையாறில் வடகயிலாயம் என்று அழைக்கப்படும் உலோகமாதேவீஸ்வரத்தில் உள்ள ......
ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம்.
ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை,
தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் ......
எடுத்த காரியத்தை ஜெயமாக்கும் பராசக்தி
இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள், திதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் வருகின்றன. சித்திரை மாதம் ......
நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி
சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆன்றோர்கள், ......
மகாளய அமாவாசை : பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி,
யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும்,
தனித்தனியே சில மாதங்களில் ......
சுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப,
துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம்
நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். ......
பதவி, அதிகாரம் தரும் குரு பகவான்
ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு அம்சமாகும். அன்றாடம் நாள், நட்சத்திரம், திதி, ராகு காலம், எமகண்டம், சுபஹோரைகள் பார்ப்பதில் ஆரம்பித்து, எதை ......
ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்
ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் இரு நட்சத்திரங்களுக்குத்தான் ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை, இன்னொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் ......
ஒரே மாதத்தில் 2 அமாவாசை ஆவணியில் திருமணம் செய்யலாமா?
காட்டுமன்னார்கோவில் : ஆவணி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் திருமணம்
நடத்தக்கூடாது என ஜோதிடர் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் நிறைந்த பகுதி. இப்பகுதி விவசாயிகள் ......
ஆடிகிருத்திகை : தடைகளை தகர்ப்பான் தணிகை வேலன்
ஞானத்தின் வடிவான முருகப் பெருமான், ஞானப் பழத்துக்காக அம்மா, அப்பாவான பார்வதி பரமேஸ்வரனிடம் சண்டை போட்டுக் கொண்டு திருப்பழநிக்குன்றத்தில் நின்றது புராணக் கதை. அதுமுதல் குன்று இருக்கும் ......
|
|
 |
|
|
| |
|
|
|
* 24.5.2013 வெள்ளிக்கிழமை விஐய வருடம் வைகாசி 10ம் நாள்
|
| * *வளர்பிறை, *சதுர்த்தசி திதி மதியம் மணி 12.46 வரை, பிறகு பவுர்ணமி திதி. *விசாகம் நட்சத்திரம் இரவு மணி 11.10 வரை, பிறகு அனுஷம் நட்சத்திரம். |
| * குளிகை: 7.30-9.00 |
| * சூலம்: மேற்கு |
* பரிகாரம்: வெல்லம் |
| * பொது: பழநி, நாட்டரசன்கோட்டை, திருக்கண்ணபுரம், அரியக்குடி இத்தலங்களில் ரதோத்ஸவம். மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் பவனி. |
|
|
 |
|
|
|
|
|
 |
|
|
| உங்கள் திருமண பொருத்தம் அறிய... |
|
|
 |
|
|
|
| உங்கள் ஜோதிட சிறப்பு பகுதிகள்... |
|
ஜோதிட சிறப்பு பகுதிகள்
-
முக்கோணம், சதுரம், வட்டம்!
‘‘மைண்ட் யுவர் ஓன் பிஸினஸ்’’ பொட்டில் அடித்தாற்போல வந்தது பதில், புத்திரனிடமிருந்து. “என் வேலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி எனக்குப் பிறந்தவனே புத்திமதி சொல்கிறான்!’’ என்று தனக்குள் சொல்லிக் குமைந்தாரே தவிர, வெளியே தன் வேதனையைத் தெரிவிக்க முடியவில்லை வீரப்பனால்.
சிறுவயது முதலே கொடுக்கப்பட்ட செல்லத்தின் முற்றிய பரிமாணம் அது. கச்சிதமான குடும்பத்து ஒரே பிள்ளையின் கொச்சையான வசைமாரி. வீரப்பன் ஆடிப் போய்விட்டார். சிறிது காலமாகவே தான் அவனால் புறக்கணிக்கப்படுவதை நன்றாகவே ...
-
ஜாதகம் சொல்லும் ரகசியம் : யாருக்கு உயர்கல்வி யோகம்?
செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் எல்லோருக்கும் அமைந்து விடுகிறதா? ஒரு
சிலருக்கு கை நிறைய சம்பளம், கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை அமைகிறது.
ஒரு சிலரோ ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். கல்விச் செல்வமும்
இப்படித்தான். ஒரு சில மாணவர்கள் ஓரளவு படித்தாலே நிறைய மதிப்பெண்
பெறுகிறார்கள். மற்றவர்கள் எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறுவதில்லை.
மதிப்பெண்ணும் குறைகிறது. கடின உழைப்பு, விடா முயற்சியுடன் படிக்கும்
மாணவர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை. ...
-
கெட்டி மேளம் கொட்டும் நேரம்...
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிறப்பின் பிரதான நோக்கமே திருமண வழியான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. இதில் ஏழை-பணக்காரன், அரசன், ஆண்டி என்கிற பாகுபாடு கிடையாது. இத்தகைய திருமணம் சிலருக்கு சரியான வயதில் சிறிய முயற்சிகளின் பேரில் கூடிவருகிறது. சிலருக்கு அதீத முயற்சிகளின் பேரில் நடக்கிறது. பலருக்கு நூற்றுக்கணக்கான ஜாதகங்களைப் பார்த்து பிரம்மப் பிரயத்தனம் செய்த பிறகுதான் திருமண பந்தம் கூடி ...
-
நாடி சொல்லும் விஜய வருட வைகாசி மாத நட்சத்திரப் பலன்கள்
விஜய வருடம், வைகாசி மாதம் முதல்நாள் சூரிய உதயம் காலை 5 மணி 48 நிமிடம். அன்றைய தினம் சுக்கிலபட்ச பஞ்சமி திதியும் புனர்பூச நட்சத்திரமும் கூட, மாதப்பிறப்பு தோன்றுகிறது. விஜய-வைகாசி மாதப் பிறப்பைப் பற்றிய உரோமச் சித்தரின் பாடல் தெளிவு காண்க:
‘‘சிங்கவதனங் கொண்ட அரியுங் கத்தரி வெட்டுங் கொண்ட விசய காளைத் திங்களதனிலே வியாழனுமாறி ஆட்சி ஏந்த மண்ணாலும் வேந்தர் கீர்த்தி கொண்டு நிற்பரே - மாரி பொய்க்க வெப்பமது ஓங்கி சரியுமே’’
நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படும் ...
-
வாக்கு வன்மை தரும் வியாழ பகவான்
நவகிரகம் அறிவோம்
நவகிரகங்களிலேயே, இதிகாச-புராணங்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் என்றால், அவர்கள் தேவகுருவான வியாழ பகவானும்-அசுர குருவான சுக்கிராச்சார்யாரும்தான் என்றே சொல்லலாம். அவர்கள் இருவரைப் பற்றியும் தனி நூலே எழுதி விடலாம். அந்த அளவிற்கு, அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. குரு அருள் இன்றேல், திருவருள் இல்லை, குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்றெல்லாம் வாக்குகளே உண்டு. தேவகுருவின் உபதேசங்களும் அசுர குருவின் உபதேசங்களும் ...
-
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கான அதிபதியாக குரு வருவதால், நீங்கள் பெரியோர்களை மதிப்பீர்கள். நாலு பேருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு தயாராக முயற்சிப்பீர்கள். வேத, இதிகாசங்களில் ஆர்வமும் தீவிர ஈடுபாடும் இருக்கும். மீன ராசிக்காரர்கள் ஆர்வக் கோளாறால் சில விஷயங்களில் முந்திரிக் கொட்டையாக முந்துவார்கள். ஆனால் மீன லக்னத்தில் பிறந்த நீங்கள், விளைவுகளை யோசித்துத்தான் காரியத்தில் இறங்குவீர்கள். மீன ராசிக்காரர்கள் விமர்சனங்களைக் கண்டு கலங்குவார்கள். மீன லக்னக்காரர்கள் விமர்சனங்களை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் ...
-
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?
பன்னிரெண்டு ராசிகளுக்குள் கும்பத்தையும், மகரத்தையும் சனிதான் ஆளுகிறது. மகரம் வேகமெனில் கும்பம் நிதானம். நீங்கள் ஆற அமர யோசித்துத்தான் எதையும் செய்வீர்கள். தன்னுடைய சாதனைகளையும், செயல்களையும் மற்றவர்கள் புகழ்ந்து பேசவில்லை யெனில், நீங்களே உங்களைப் புகழ்ந்து கொள்வீர்கள். ‘‘நான் செஞ்ச சாதனைய நானே சொல்றதுல என்ன தப்பு’’ என்பீர்கள். போஜனப் பிரியரான நீங்கள், ருசிக்காக - அது ஐந்து கிலோமீட்டராக இருந்தாலும் சரிதான் தேடிச் சென்று சாப்பிட்டு விட்டு வருவீர்கள். ...
-
ஏழரைச் சனி என்ன செய்யும்?
காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேச வைக்கிறது.
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்...
உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ...
-
கற்கண்டும் கல்குண்டும்
கிராமமே அதிசயப்பட்டது. கன்னியப்பனா, அவனா சாமியாருக்கு எதிரா சவால் விடறான்?- ஒவ்வொருவரும் இப்படியே முணுமுணுத்தார்கள். ‘‘அவன்தான் சாமியாரிடம் எவ்வளவு பக்தியாக இருந்தான்! அவனுக்கு எப்படி புத்தி பிசகிற்று? சாமியார் சொல்வதெல்லாம் சும்மா, யார் வேண்டுமானாலும் அவரைப் போலச் செய்யலாம். சித்தாவது, சக்தியாவது! என்று உளறுகிறானாமே!’’ ஊர்ப்பேச்சு சாமியார் காதிலும் விழுந்தது. எப்போதும்போல இதற்கும் வெறும் புன்முறுவல்தான் பதில். ஆனால், யாருக்கும் ‘கன்னியப்பன் என்னவெல்லாமோ பிதற்றுகிறானே.
அதுக்கு என்ன செய்யப் போறீங்க?’ ...
-
சூரியன் வணங்கிய தலங்கள்
ஞாயிறு திருத்தலம், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. இத்தல புஷ்பரதேசுவரரை வணங்கி சூரிய பகவான் பேறு பெற்றார். அவர் உருவாக்கியதுதான் இங்குள்ள சூரிய புஷ்கரணி. சூரியதசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் இத்தலத்தில் தனி சந்நதியில் அருளும் சூரியனை ஞாயிற்றுக்கிழமையன்று வணங்கி பேறுகள் பெறுகின்றனர்.
சென்னை, ராமாபுரம் அருகே குன்றத்தூர் கெருகம்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் ஓர் சூரிய தலம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தல ஈசனை ...
|
|
|
 |
|
|
|