உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்..... மேலும்
அஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்தில் இருந்து விடுதலை பெறுகிறீர்கள். இத்தனை நாட்களாக கண்டு வந்த சிரமம் குறைவதோடு குருவின் பார்வை பலத்தோடு வெற்றி நடை போட உள்ளீர்கள். ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் எ ....
ரிஷப ராசிக்காரர்கள் அஷ்டமத்துச் சனியோடு குருவும் இணைவதை எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எட்டாம் வீட்டு குரு சற்று சிரமத்தைத் தருவார் என்றாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கு அத ....
கண்டகச்சனியால் உண்டான கஷ்டங்கள் வெகுவாகக் குறையக் காண்பீர்கள். குருபகவானின் நேரடிப்பார்வை உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செயல்வேகத்தினைக் கூட ....
கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத்தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ....
அஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்தில் இருந்து விடுதலை பெறுகிறீர்கள். இத்தனை நாட்களாக கண்டு வந்த சிரமம் குறைவதோடு குருவின் பார்வை பலத்தோடு வெற்றி நடை போட உள்ளீர்கள். ஒன்பதாம் வீடு பாக்ய ஸ்தானம் எ ....
ரிஷப ராசிக்காரர்கள் அஷ்டமத்துச் சனியோடு குருவும் இணைவதை எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எட்டாம் வீட்டு குரு சற்று சிரமத்தைத் தருவார் என்றாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிற்கு அத ....
கண்டகச்சனியால் உண்டான கஷ்டங்கள் வெகுவாகக் குறையக் காண்பீர்கள். குருபகவானின் நேரடிப்பார்வை உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் செயல்வேகத்தினைக் கூட ....
கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத்தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ....
மேஷ ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை நான்காம் இடத்திலிருந்த ராகு பகவான் 3ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அவரது சஞ்சார நிலை மனதில் அசாத்திய தைரியத்தினை உருவாக்கும். இதனால் மனதில் வீணான பிடிவாத குணத்த ....
அஷ்டமத்துச் சனியின் பிடியில் தவித்து வரும் ரிஷப ராசிக்காரர்களைப் பொறுத்த வரை வரவிருக்கும் ராகு-கேதுப் பெயர்ச்சி வித்தியாசமான பலன்களைத் தர உள்ளது. இரண்டில் அமர உள்ள ராகுவினால் தனலாபமும், எட்டில் இணையும ....
கண்டச்சனியின் காலத்தினை அமைதியாகக் கடந்து வரும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி சரிசம பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. 13.02.2019 அன்று நடைபெற உள்ள ராகு-கேதுப் பெயர்ச்சி உங்கள ....
குருபகவானின் சாதகமான பார்வை பலத்தோடு சுறுசுறுப்பாக இயங்கி வரும் உங்களுக்கு ஜென்ம ராசியில் இருந்து ராகு விலகுவது சற்று மன நிம்மதியைத் தரும். இதுநாள் வரை ஜென்ம ராசியில் அமர்ந்து உத்வேகத்தை அளித்த ராகு வ ....
மேஷ ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை நான்காம் இடத்திலிருந்த ராகு பகவான் 3ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அவரது சஞ்சார நிலை மனதில் அசாத்திய தைரியத்தினை உருவாக்கும். இதனால் மனதில் வீணான பிடிவாத குணத்த ....
அஷ்டமத்துச் சனியின் பிடியில் தவித்து வரும் ரிஷப ராசிக்காரர்களைப் பொறுத்த வரை வரவிருக்கும் ராகு-கேதுப் பெயர்ச்சி வித்தியாசமான பலன்களைத் தர உள்ளது. இரண்டில் அமர உள்ள ராகுவினால் தனலாபமும், எட்டில் இணையும ....
கண்டச்சனியின் காலத்தினை அமைதியாகக் கடந்து வரும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி சரிசம பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. 13.02.2019 அன்று நடைபெற உள்ள ராகு-கேதுப் பெயர்ச்சி உங்கள ....
குருபகவானின் சாதகமான பார்வை பலத்தோடு சுறுசுறுப்பாக இயங்கி வரும் உங்களுக்கு ஜென்ம ராசியில் இருந்து ராகு விலகுவது சற்று மன நிம்மதியைத் தரும். இதுநாள் வரை ஜென்ம ராசியில் அமர்ந்து உத்வேகத்தை அளித்த ராகு வ ....
மேரு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இது சாக்தம் என்று சொல்லப்படுகின்ற சக்தி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டது. அம்பாள் உபாசனை என்பது இதற்கு அவசியம். ஆதிபராசக்தியின் அம்சமே இந்த மேரு என்கிற விக்கிரகம். அம்பிகையின் ...
இது தவறான கருத்து. குருபார்வை இருந்து விட்டால் மட்டும் திருமணம் நடந்துவிடாது. அவரவர் ஜாதகத்தில் திருமண யோகம் என்பது எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் திருமணம் என்பது நடக்கும். குருபார்வை, குருபலம், வியாழ நோக்கம் என்று ...
விளக்கிற்கு ஏது முகம்? சாதாரணமாக ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்துப் பாருங்கள். அந்த விளக்கின் ஒளியானது எல்லா திசைகளிலும்தான் பரவும். கிழக்கு நோக்கி ஏற்றுகிறோம், வடக்கு நோக்கி ஏற்றுகிறோம் என்பதெல்லாம் நம் மனதில் ...
நிச்சயமாக இல்லை. மின்சார ஒளியில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது தவறு. தீப ஜோதியில் இருந்து வரும் ஒளி வெள்ளத்தில்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். அதனால்தான் ஆலயத்தில் சந்நதியிலும் வீட்டில் பூஜையறையிலும் விளக்கேற்றி வைக்கிறார்கள். ...
மேரு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இது சாக்தம் என்று சொல்லப்படுகின்ற சக்தி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டது. அம்பாள் உபாசனை என்பது இதற்கு அவசியம். ஆதிபராசக்தியின் அம்சமே இந்த மேரு என்கிற விக்கிரகம். அம்பிகையின் ...
இது தவறான கருத்து. குருபார்வை இருந்து விட்டால் மட்டும் திருமணம் நடந்துவிடாது. அவரவர் ஜாதகத்தில் திருமண யோகம் என்பது எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் திருமணம் என்பது நடக்கும். குருபார்வை, குருபலம், வியாழ நோக்கம் என்று ...
விளக்கிற்கு ஏது முகம்? சாதாரணமாக ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்துப் பாருங்கள். அந்த விளக்கின் ஒளியானது எல்லா திசைகளிலும்தான் பரவும். கிழக்கு நோக்கி ஏற்றுகிறோம், வடக்கு நோக்கி ஏற்றுகிறோம் என்பதெல்லாம் நம் மனதில் ...
நிச்சயமாக இல்லை. மின்சார ஒளியில் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது தவறு. தீப ஜோதியில் இருந்து வரும் ஒளி வெள்ளத்தில்தான் இறைவனை தரிசிக்க வேண்டும். அதனால்தான் ஆலயத்தில் சந்நதியிலும் வீட்டில் பூஜையறையிலும் விளக்கேற்றி வைக்கிறார்கள். ...